வையகம் போற்றும் கவிஞருக்கே
என் நெஞ்சகம் போற்றி கவி வடித்தேன்.
வையகம் போற்றும் கவிஞருக்கே
என் நெஞ்சகம் போற்றி கவி
வடித்தேன்.
பல அடிகளில் கவி வடித்தாலும்
பாரத கவி பாரதியின் கவிக்கு ஈடாகுமோ
அவர்கவியின் சித்தமோ என்னவோ
நடப்பதெல்லாம் கவியடி தொட்டுநடக்கிறது.
கொடுமைகள் கண்டறிந்த நாதருக்கு நடந்தது கொடுமையோ இல்லை காலங்கள் செய்தகோலமோ
என்நாயகன் காலமானநேரத்தில் இருபது பேர் இருந்தது.
என் நாயகன் காலமானநேரத்தில் இருபது பேர் இருந்தது.
Comments
Post a Comment