ஆடம்பரமாக வாழ ஆசையில்லை இறுதி வரை இறைவனை தவிர வேறு எவரிடமும் கையேந்தாமல் வாழவே ஆசை ..! அரண்மனைக்கும் அஸ்திவாரம் நிலம் தான் குடிசைக்கும் அஸ்திவாரம் நிலம் தான் எனவே வாழ்வில் ஏழை , பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை ...! கோபம் , பொறாமை மற்றும் சோம்பேறி தனத்தில் ஏழையாக இரு வாழ்வு செழிக்கும் வளம் பெறும் ...! ஏழைக்கு கரம் நீட்டி உதவி செய் நீ சொர்க்க வாசல் திறப்பாய் உன் சந்ததியினர் சொர்க்க வாழக்;கை வாழ்வார் ...! ஏழை என்பது வறுமையில் வாடுவது என்று எளிதாக கூறமுடியும் உண்மையில் இங்கு மட்டுமே அன்பு , நம்பிக்கைக்கு பஞ்சம் இல்லா இடமாகும் ...!
நிதர்சனமான வரிகள்
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி...